Friday, April 1, 2011

மனதார மன்னிப்பு கேள்!


ராதேக்ருஷ்ணா!

தவறு செய்துவிட்டாயா? மனதார
மன்னிப்பு கேள்! இனி தவறு
செய்யாமல் இருக்க என்ன வழி 
என்று பார்! அதை கண்டுபிடித்து
வாழ்வில் முன்னேறு! 
உன்னால் முடியும்!

No comments:

Post a Comment