Friday, April 1, 2011

வெளியில் வா!


ராதேக்ருஷ்ணா

தவறு செய்யாமல் உலகில்
யாருமே இல்லை! தவறை
மட்டுமே செய்பவர்களும் 
உலகில் இல்லை! அதனால்
உன் தவறை நினைத்து 
புழுங்காதே! தயவு செய்து
வெளியில் வா!

No comments:

Post a Comment