Tuesday, April 12, 2011

கவலை...


ராதேக்ருஷ்ணா

கவலை என்பது உன்னுடைய
சக்தியை குறைக்கிறது! 
கவலை உன் மனதை குழப்புகிறது!
நீ கவலைப்படுவதால் கடவுளின்
அனுக்ரஹத்தை இழக்கிறாய்!

No comments:

Post a Comment