Tuesday, April 12, 2011

பிரயோஜனம் கிடையாது!


ராதேக்ருஷ்ணா

கவலைப்படுபவர்கள் உலகில் பெரிய
 காரியங்களை சாதித்ததில்லை!
கவலையினால் புத்தி இன்னும்
குழம்புமே ஒழிய வேறு ஒரு
பிரயோஜனமும் கிடையாது!

No comments:

Post a Comment