Monday, April 18, 2011

அனந்தபுரம் வா!


ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீ அனந்த பத்மநாப
ஸ்வாமியின் ஆராட்டு! பகவான்
பக்தர்களோடு கடலுக்கு சென்று
நீராடி மகிழ்வார்! நீயும் உடனே 
புறப்பட்டு அனந்தபுரம் வா!

No comments:

Post a Comment