Monday, April 18, 2011

பரிசுத்தமாகப்போகிறோம்!


ராதேக்ருஷ்ணா

இன்று வேட்டையில் நம்முடைய
காமம், கோபம், பொறாமை,
துஷ்ட புத்தி எல்லாவற்றையும்
பத்மநாபன் அழிக்கப்போகிறார்!
ஆஹா! இன்று பரிசுத்தமாகப்போகிறோம்!

No comments:

Post a Comment