Wednesday, April 6, 2011

சிரி!


ராதேக்ருஷ்ணா

உலகில் எல்லா ஜீவராசிகளும்
சந்தோஷமாக சிரிக்கிறது!
மனிதன் தான் சிரிக்கிறான்
என்பது பெரிய பொய்! 
மனிதன் தான் ஒழுங்காக
சிரிப்பதில்லை! இனி சிரி!

No comments:

Post a Comment