Thursday, April 7, 2011

திருந்து!


ராதேக்ருஷ்ணா

உலகம் உன்னை எப்படி
நடத்தினாலும் நீ தெளிவாக,
தைரியமாக இரு! இந்த
 உலகம் உன்னை ஒன்றும் 
செய்ய முடியாது! நீ தான்
அலட்டிக்கொள்கிறாய்!
திருந்து!

No comments:

Post a Comment