Tuesday, March 1, 2011

திடமான மனது!


ராதேக்ருஷ்ணா

மனதினால் நாம் மிகப்பெரிய 
காரியங்களை சாதிக்க முடியும்!
ஆனால் அதற்கு மனது என்றுமே 
திடமாக இருக்க வேண்டும்!
மனதே நீ தைரியமாக இரு!

No comments:

Post a Comment