Wednesday, March 2, 2011

வாழ்!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வைக் கண்டு நீயே
பயந்தால் என்ன செய்ய
முடியும்? உன் வாழ்வை
பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள
உடனே முயற்சி செய்!
உன் வாழ்வு மிகச்
சிறந்தது! வாழ்!

No comments:

Post a Comment