Friday, March 4, 2011

ஜெயித்து வா!


ராதேக்ருஷ்ணா

குழப்பங்களை ஆரம்பத்திலேயே நீ
களையாவிட்டால் நிச்சயம் உன்னால் 
நிம்மதியாக வாழமுடியாது!
உன்னால் குழப்பங்களை ஜெயிக்க
முடியும்! ஜெயித்து வா!

No comments:

Post a Comment