Friday, March 4, 2011

சரி செய்து கொள்!


ராதேக்ருஷ்ணா

உன் மனதில் குழப்பங்கள்
வந்தால் அதை உடனேயே 
கவனித்து சரி செய்து கொள்!
இல்லாவிடில் குழப்பங்கள் உன்னை
வாழவிடாமல் படுத்திவிடும்!
ஜாக்கிரதை!

No comments:

Post a Comment