Thursday, February 10, 2011

நிம்மதியாக இரு!


ராதேக்ருஷ்ணா

உன் மனதை கண்ணன் அறிவான்!
அதனால் நீ எப்பொழுதும்
சந்தோஷமாக இரு! மனிதர்கள்
உன்னை பற்றி நினைப்பதற்கெல்லாம்
நீ கவலைப்படாதே! நீ
நிம்மதியாக இரு!

No comments:

Post a Comment