Thursday, February 10, 2011

கடவுளுக்கு நிரூபணம் செய்!


ராதேக்ருஷ்ணா

உன்னை நீ கடவுளுக்கு நிரூபணம்
செய்தால் போதும்! மனிதர்கள் 
உன்னை புரிந்துகொள்ளவில்லை 
என்று வருத்தப்படாதே! உன்
சந்தோஷத்தை அவர்கள்
உணரமாட்டார்கள்!

No comments:

Post a Comment