Wednesday, February 9, 2011

அஞானம் விலகியது!


ராதேக்ருஷ்ணா

மனதின் இருட்டேல்லாம் ஸ்ரீ
அனந்த பத்மநாபனின் தீபாராதனையை
பார்த்த உடனேயே விலகியதே!
அஞானத்தை விரட்ட இதை 
விட சுலபமான வழி இல்லை!

No comments:

Post a Comment