Wednesday, February 9, 2011

பரம சுகம்!

ராதேக்ருஷ்ணா

விடியற்காலையில் குயில்கள் கூவ,
இளம் தென்றல் காற்று சுகமான
என்னை வருட, ஸ்ரீ அனந்த 
பத்மநாபனின் கோயிலில் ப்ரதக்ஷணம்
செய்வதே பரம சுகம்!

No comments:

Post a Comment