Wednesday, January 12, 2011

வேறு யார் காப்பாற்றுவார்?

ராதேக்ருஷ்ணா

அறிவு ஒன்றும் நமக்கு இல்லை
என்ற புத்தி வந்தாலே 
கண்ணன் நம்மைத் தேடி 
வருவான்! குறை ஒன்றும்
 இல்லாத கோவிந்தனை விட
வேறு யார் நம்மை
காப்பாற்றமுடியும்?

No comments:

Post a Comment