Wednesday, January 12, 2011

கண்ணனே கதி!

ராதேக்ருஷ்ணா

கண்ணனோடு நமக்கு இருக்கும்
உறவு மட்டுமே நிரந்தரமானது!
மற்ற எல்லா உறவுகளும் வெளி
வேஷமே! அதனால் உன் 
கண்ணனை இறுக்கி 
பிடித்துக்கொள்! அவனே கதி!

No comments:

Post a Comment