Monday, November 29, 2010

சத்தியம்!

ராதேக்ருஷ்ணா

கடவுள் இல்லை என்று
சொல்பவரும் கடவுளையே
தேடுகின்றனர்! கடவுள் இல்லை
என்று சொல்கின்றவன்
நிச்சயம் ஒரு நாள் கடவுளை
பார்த்தே தீருவான்! சத்தியம்!

No comments:

Post a Comment