Monday, November 29, 2010

எங்கும் உளன் கண்ணன்...

ராதேக்ருஷ்ணா!

கடவுள் இல்லாத ஒரு
இடம், ஒரு நாள், ஒரு
பொருள் என்பது என்றுமே
கிடையாது! எங்கும் நீக்கமற
நிறைந்த கடவுளை எங்கே
என்று யாரால் காட்ட
முடியும்? யோசி...

No comments:

Post a Comment