Friday, October 8, 2010

தவத்திற்கு பரிசு!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கை ஒரு தவம்!
முயற்சி என்பது அதன்
அஸ்திவாரம்! சிரத்தை என்பது
அதன் பலம்! நம்பிக்கை
என்பது அதன் உயிர்! வெற்றி
என்பது அதற்கு பரிசு...

No comments:

Post a Comment