Friday, October 8, 2010

விடாமுயற்சி செய்!

ராதேக்ருஷ்ணா

வாழ்வின் கடைசிவரை போராடு!
இதற்கு மேல் முயற்சிக்க 
ஒன்றுமில்லை என்பது வரை
விடாமுயற்சி செய்! வாழ்வில் 
வீழாமலிருக்க விடாது 
நாமஜபம் செய்...

No comments:

Post a Comment