Thursday, October 7, 2010

துரோகம் செய்யாதே!

ராதேக்ருஷ்ணா

உலகத்தில் யாரையும் நம்பி
யாரும் இல்லை! ஆனால் நீ
யாருக்கும் ஒரு நாளும் 
துரோகம் செய்யாதே! உன்
கடமையை மட்டும் ஒழுங்காக
செய்துகொண்டிரு! ஜெயிப்பாய்...

No comments:

Post a Comment