Thursday, October 7, 2010

ஏமாற்றாதே!

ராதேக்ருஷ்ணா

நீ யாரை ஏமாற்றினாலும்,
உன்னை ஏமாற்ற தெய்வம்
உண்டு! அதனால் எந்தக் 
காரணத்தைக் கொண்டும் யாரையும்
எதற்கும் ஏமாற்றாதே! உன்
வாழ்க்கையை நீ வாழ்!

No comments:

Post a Comment