Wednesday, September 8, 2010

மனம் தான் காரணம்!

ராதேக்ருஷ்ணா

இடம் மாறுவதால் கஷ்டம்
அதிகமாவதும் இல்லை
பிரச்சனைகள் குறைவதுமில்லை!
உன் மனதும், முன் ஜன்ம
வினையும் தான் காரணம்!
நாம ஜபம் செய்!

No comments:

Post a Comment