Thursday, September 9, 2010

பலனை க்ருஷ்ணன் தருவான்!

ராதேக்ருஷ்ணா

அமைதியாக உன் கடமைகளை
செய்து கொண்டிரு! க்ருஷ்ணன்
உன் செயல்களை உன்னிப்பாக
கவனிக்கின்றான்! அதனால் உன்
செயல்களின் பலனை அவன் 
நன்றாக தருவான்!

No comments:

Post a Comment