Monday, September 20, 2010

புரிகிறதா?

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு 
எல்லையை நீ தான் வரைந்து
வைத்து கொண்டிருக்கிறாய்!
அதனால்தான் வயது கடந்தவுடன்
நீ வருத்தப்படுகிறாய்! புரிகிறதா?

No comments:

Post a Comment