Monday, September 20, 2010

எல்லைகளை தாண்டு!

ராதேக்ருஷ்ணா

எல்லா எல்லைகளையும் நீ
தான் தாண்டி வரவேண்டும்!
எல்லைகள் உனக்காக சுருங்காது!
நீ எல்லைகளை கடந்தால்தான்
நீ அதைவிட பலசாலி என்று
உனக்கு புரியும்!

No comments:

Post a Comment