Tuesday, August 31, 2010

வா... நம்மை மறக்கலாம்!

ராதேக்ருஷ்ணா

குழந்தையாய் மாறுவோம்!
கண்ணனை அனுபவிப்போம்! 
அஹம்பாவத்தை விடுவோம்!
கோப கோபியராய் மாறுவோம்!
ஆனந்தத்தில்  திளைப்போம்!
வா... நம்மை மறக்கலாம்!

No comments:

Post a Comment