Tuesday, August 31, 2010

ஆனந்தம் அனுபவிப்போம்! வாருங்கள்!

ராதேக்ருஷ்ணா

நாம சங்கீர்த்தனம் செய்வோம்!
கீதை பாராயணம் செய்வோம்!
உறியடிப்போம்! ஆடுவோம்!
வன போஜனம் சாப்பிடுவோம்!
க்ருஷ்ண கதை கேட்போம்!
ஆனந்தம் அனுபவிப்போம்!
வாருங்கள்!

No comments:

Post a Comment