Wednesday, July 14, 2010

நம்பிக்கையும் நாமஜபமும் எல்லாம் தரும்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் நம்பிக்கையை
விதையாக உன் மனதில்
விதைத்துவிடு! நாம ஜபத்தை
தண்ணீராக ஊற்று! அது உனக்கு 
நிழல், பழம் எல்லாம் தரும்!

No comments:

Post a Comment