Wednesday, July 14, 2010

உன்னுடைய நீங்காத செல்வம்!

ராதேக்ருஷ்ணா

உலகில் நம்பிக்கைக்கு சமமான
பலமான பொருள் எதுவுமில்லை!
நம்பிக்கையை உன் உயிருக்கு 
சமமாக நினை! நம்பிக்கைதான்
உன்னிடத்தில் உள்ள 
நீங்காத செல்வம்!

No comments:

Post a Comment