Thursday, September 6, 2012

வீண் போவதில்லை!


ராதேக்ருஷ்ணா!

காத்திருப்பவர்கள் வீண் போவதில்லை!
பக்தி செய்பவர்கள் தோற்பதில்லை!
நாம ஜபம் செய்பவர்கள் அழிவதில்லை!
குரு சொல்படி நடப்பவர் நஷ்டமடைவதில்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP