Amudha Vedham

The Divine Krishna Tonic For The Soul !

Wednesday, June 22, 2011

தோளுக்கு மிஞ்சின பிள்ளை...

›
ராதேக்ருஷ்ணா தோளுக்கு மிஞ்சின பிள்ளைகளை தோழனாக நடத்தினால் பெற்றோருக்கு மரியாதை! சிறு பிள்ளையாக நடத்தினால் பொய் சொல்லி  ஏமாற்றுவார்கள்! ஆகவ...

வழிகாட்டுங்கள்!

›
ராதேக்ருஷ்ணா ஆண் பிள்ளைகளை பொத்தி பாதுகாத்து வளர்ப்பதனால் அவர்கள் வெளி உலகில் போராடத் தெரியாமல்  திணறுகிறார்கள்! பிள்ளைகளுக்கு சரியான வழிக...

வளரவிடுங்கள்...

›
ராதேக்ருஷ்ணா வயது வந்த பிள்ளைகளை தைரியமாக வெளியூர் செல்வதற்கும் வீட்டு வேலைகளை செய்வதற்கும் பெற்றோர் அனுமதிக்க வேண்டும்! பிள்ளைகளை வளரவிடு...
Tuesday, June 21, 2011

மனதை கவனி!

›
ராதேக்ருஷ்ணா உன் மனதை நீதான்  ஜாக்கிரதையாக  பார்த்துக்கொள்ளவேண்டும்! வேறு யாராலும் உன் மனதை ஒழுங்காக கவனித்துக்கொள்ளமுடியாது!  மனதை கவனி! ...

உன் பலம்!

›
ராதேக்ருஷ்ணா மனம் என்பது உன்னுடைய பலம்!  அதை பலவீனமாக்குவது நீதான்! எந்த விஷயங்கள் எல்லாம்  உன்னை பலவீனமாக்குகிறதோ அதை எல்லாம் தவிர்! முடி...

வாழ்வின் அஸ்திவாரம்!

›
ராதேக்ருஷ்ணா மனதை ஒழுங்காக வைத்திருப்பவர்கள் நிச்சயம் வெல்வார்கள்! மனதை  நன்றாக வைப்பதற்காகவே பக்தி! அதனால் பக்தி என்பது வாழ்வின் அஸ்திவார...
Monday, June 20, 2011

என்ன பிரயோஜனம்?

›
ராதேக்ருஷ்ணா தன் அருகில் இருக்கும்  தெய்வத்தை விட்டு எங்கோ ஓடி என்ன பிரயோஜனம்? உன் அருகில் இருக்கும் தெய்வத்தை கொண்டாட நீ தெரிந்துகொள்ளவேண...

தெளிவு தேவை!

›
ராதேக்ருஷ்ணா பக்தி என்ற பெயர் கொண்டு மக்கள் பல விஷயங்களில்  பைத்தியம் போலே நடக்கிறார்கள்! அதனால்தான் மற்றவர் பக்தியை  பரிகசிக்கிறார்கள்! த...

தயார்படுத்து!

›
ராதேக்ருஷ்ணா ஒவ்வொரு நாளும் வாழ்க்கை வித்தியாசமாக செல்கிறது! நீயோ நானோ அதை ஒன்றும் மாற்றமுடியாது! உன்னை எல்லா நிலைமைக்கும் தயார்படுத்து! வ...

குருவின் குழந்தைகள்!

›
ராதேக்ருஷ்ணா சத்சங்கத்தில் யாரும் யாரையும் அவமதிக்கக்கூடாது! எல்லோருமே குருவின் குழந்தைகள்! சத்சங்கத்தில் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை! எல்ல...

நல்ல சிஷ்யர்...

›
ராதேக்ருஷ்ணா சத்சங்கத்தில் எல்லோருமே  சிஷ்யர்கள்தான்!  ஒரு சிஷ்யர்  இன்னொரு சிஷ்யரை வேலை வாங்க ஒரு நாளும் அதிகாரமில்லை! நல்ல சிஷ்யராக இருக...

கைங்கர்யம்!

›
ராதேக்ருஷ்ணா சத்சங்கத்தில் யாரும் யாரையும் வேலை வாங்கக்கூடாது! குருவிற்கு மட்டுமே சிஷ்யர்களிடம் வேலை வாங்கும் அதிகாரம்  உள்ளது! அதற்குப் ப...

கோபமே வேண்டாம்!

›
ராதேக்ருஷ்ணா ஹே மனமே!  அவமானப்படுத்துபவர்களும் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்! மனிதர்களின் புத்தி அவ்வளவுதான்! யார் மீதும்  கோபமே வேண்டாம்...

நிதானம்...

›
ராதேக்ருஷ்ணா ஒருத்தரை அவமானப்படுத்தும் எண்ணம் வருகிறது என்றாலே அது அஹம்பாவத்தின் வெளிப்பாடே! பக்தர்களிடம் ஒரு நாளும் கோபப்படவே கூடாது! நித...

அஹம்பாவத்தை அழி!

›
ராதேக்ருஷ்ணா மனிதர்களின் அஹம்பாவம் சமயத்தில் குருவிடம் கூட அபச்சாரம் செய்யவைக்கும்! குருவிடம்  கோபத்தில் கூட கத்தவைக்கும்! அஹம்பாவம் அழிந்...

உன் மனம்!

›
ராதேக்ருஷ்ணா உனக்கு ஒரு நாளும்  வெளியில் விரோதி கிடையவே  கிடையாது! உன் மனமே உனக்கு  ஒரே விரோதி! உன் மனம் சரியானால் உன்னுடைய விரோதியும் உனக...

நிம்மதியாய் வாழ்!

›
ராதேக்ருஷ்ணா தைரியமாக இரு! உன்னை  அழிப்பதற்கு உன்னைத்  தவிர வெளியில் யாருமே இல்லை! அதனால் நீ  உன்னை அழிக்காமல்  இருந்தால்  போதும்!  நிம்மத...

நீ ஒழுங்காக வாழ்!

›
ராதேக்ருஷ்ணா உலகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்! நீ உன்னைப்பொறுத்தவரை ஒழுங்காக வாழ்! உலகம் தவறான பாதையில் போனால் போகட்டும்! நீ சரியா...

ரசித்து அனுபவி!

›
ராதேக்ருஷ்ணா உனது திறமைகளை நீ  வளர்த்துக்கொண்டு  உன்  வாழ்க்கையை ரசித்து அனுபவி! அதை விட்டு அடுத்தவர்  வாழ்க்கையை நீ வாழ ஆசைப்பட்டால் சுகம...

அனுபவிக்க கற்றுக்கொள்...

›
ராதேக்ருஷ்ணா உனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நீ அடுத்தவரோடு போட்டி  போடுவதனால் தான் இழக்கிறாய்! உன் வாழ்க்கையை நீ அனுபவிக்கக் கற்றுக்கொள்ளவே...

போட்டி இல்லை!

›
ராதேக்ருஷ்ணா வாழ்க்கையை ரசி! யாரோடும்  உனக்கு போட்டி இல்லை! ஒரு போட்டியும் இல்லாமல் வாழப் பழகு! கொட்டிக்கிடக்கும்  ஆனந்தத்தை அனுபவிக்காமல்...
Monday, June 13, 2011

பரமபதத்து எல்லை!

›
ராதேக்ருஷ்ணா ஆழ்வார் திருநகரி பரமபதத்து எல்லை! தாமிரபரணி வைகுந்தத்தில் ஓடும் விரஜா நதி! சுவாமி  நம்மாழ்வார் ஸ்வயம் ராமசந்த்ரமூர்த்தி! மோக்...

பாக்கியசாலிகள்

›
ராதேக்ருஷ்ணா சுவாமி நம்மாழ்வாரின் ஆழ்வார் திருநகரியில் வாழும் பக்த ஜனங்களே உங்கள் திருவடிகளில் நான் சரணாகதி செய்கிறேன்! உலகில் பாக்கியசாலி...

இன்று வைகாசி விசாகம்!

›
ராதேக்ருஷ்ணா இன்று வைகாசி விசாகம்! சுவாமி நம்மாழ்வாரின்  திருநக்ஷத்திரம்! காரியார், உடையநங்கை பெற்றெடுத்த தெய்வப் பிள்ளையே! உன்னை சரணமடைந்...

ஆத்ம பந்து...

›
ராதேக்ருஷ்ணா குருவிடம் நம்பிக்கையும்  மரியாதையும் வைத்தவர்கள் ஒரு நாளும் வாழ்வில்  வீணானதில்லை! குருவை தன் ஆத்ம பந்துவாக கொள்பவர்கள் உலகை ...
‹
›
Home
View web version

About

Guruji Gopalavallidasar
View my complete profile
Powered by Blogger.