Monday, June 20, 2011

நிதானம்...


ராதேக்ருஷ்ணா

ஒருத்தரை அவமானப்படுத்தும்
எண்ணம் வருகிறது என்றாலே
அது அஹம்பாவத்தின் வெளிப்பாடே!
பக்தர்களிடம் ஒரு நாளும்
கோபப்படவே கூடாது! நிதானம்...

No comments:

Post a Comment