Wednesday, November 7, 2012

புரிந்து கொள்!

ராதேக்ருஷ்ணா!

குரு உன்னை நாம ஜபம் 
செய்ய சொல்வது உனது 
குடும்பத்திற்காகவும், உன் 
வாழ்க்கைக்காகவும், உன் 
எதிர்காலத்திற்காகவும் தான்!
இதை ஒழுங்காக புரிந்து கொள்!

No comments:

Post a Comment