Monday, November 5, 2012

உணர்வாய்!

ராதேக்ருஷ்ணா!

மனதிற்கு சமாதானம் வேண்டும்
 என்றால், நீ க்ருஷ்ணனை நினை!
அவன் நாமத்தை விடாமல் 
ஜபிப்பாய் ! வாழ்வில் பல நல்ல 
மாறுதல்களை நீ உணர்வாய்!

No comments:

Post a Comment