Tuesday, November 6, 2012

நிறைய பிடிக்கும்!

ராதேக்ருஷ்ணா!

குருவிற்கு யார் விடாமல் 
நாம ஜபம் செய்கிறாரோ 
அவர்களை மட்டுமே நிறைய 
பிடிக்கும்! நீ நாம ஜபம் 
செய்யாவிட்டால் நிச்சயம் 
குருவுக்கு உன்னை பிடிக்காது!


No comments:

Post a Comment