Sunday, November 4, 2012

பளபளக்கும் கண்கள்!

ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் திருமுக மண்டலம் 
எப்பொழுதும் புன் சிரிப்போடு இருக்கும்!
கண்ணாடி போன்ற பளபளக்கும் கண்கள்!
கோவைப்பழம் போலே சிவந்த 
உதடுகள் அவனுக்கு!


No comments:

Post a Comment