Thursday, November 8, 2012

மாறுவாய்!

ராதேக்ருஷ்ணா!

கோபப்படுவதால் சண்டை முடிவதில்லை!
சந்தேகப்படுவதால் துன்பங்கள் மறைவதில்லை!
குறையை கவனிப்பதால் மற்றவரின் அருமை 
புரிவதில்லை! மாறுவாய்!

No comments:

Post a Comment