Monday, October 15, 2012

உனக்கு நஷ்டம்!


ராதேக்ருஷ்ணா!

குரு ஒவ்வொருவருக்கும் அனுக்ரஹம்   
மட்டுமே செய்கிறார்! உனக்கு 
கிடைக்கும் அனுக்ரஹம் நிச்சயம் 
மற்றவருக்கு இல்லை! உன் குருவை 
நீ உணராவிட்டால் உனக்கு நஷ்டம்!

No comments:

Post a Comment