Wednesday, October 10, 2012

ஜெயிப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

மனதை எப்போதும் சந்தோஷமாக 
வைத்திருப்பாய்! வாழ்வில் கஷ்டங்கள்,
வியாதிகள், பிரச்சனைகள் எல்லாம் 
வரும்! ஆனால் சந்தோஷமாய் 
இருந்தால் நீ ஜெயிப்பாய்!

No comments:

Post a Comment