Thursday, October 18, 2012

குழந்தையாய் வாழலாம்!


ராதேக்ருஷ்ணா!

நீ குழந்தையாய் மாறிவிட்டால்,
 உலகமே உனக்கு கோயில்! நீ 
அஹம்பாவியாக இருந்தால், உலகமே 
உனக்கு நரகம்! நீ பக்தி செய்தால் 
குழந்தையாய் வாழலாம்!

No comments:

Post a Comment