Thursday, October 18, 2012

உணரமுடியும்!


ராதேக்ருஷ்ணா!

குழந்தையும் தெய்வமும் ஒன்று!
 நீ குழந்தையானால், நிச்சயம் 
உன் வாழ்வில், வார்த்தையில், 
செயலில் நீ தெய்வத்தின் 
தன்மையை நன்றாக உணரமுடியும்!

No comments:

Post a Comment