Wednesday, September 12, 2012

சாரங்கபாணி பெருமாளை சேவித்தோம்!


ராதேக்ருஷ்ணா!

திருமழிசை ஆழ்வார் சொன்னதற்காக 
தலை தூக்கி பேசின திருக்குடந்தை 
ஆராவமுதனான சாரங்கபாணி பெருமாளை 
அற்புதமாய் சேவித்தோம்! சுகம்!

No comments:

Post a Comment