Saturday, September 15, 2012

உள்ளபடி புரிகிறது!


ராதேக்ருஷ்ணா!

ஒவ்வொரு வியாதியும் நம் 
மனதில் விசேஷமான மாற்றங்களை 
கொண்டுவருகிறது! வலியில் தான் 
க்ருஷ்ணனின் அருள் உள்ளபடி புரிகிறது!
அவன் தான் நமக்கு பலம்!

No comments:

Post a Comment