Tuesday, September 25, 2012

க்ருஷ்ணனை அனுபவி!


ராதேக்ருஷ்ணா!

உன் வாழ்க்கை உனக்கு 
தராததை வேறு யார் தான் 
தர முடியும்? க்ருஷ்ணனே உன் 
வாழ்க்கையாய் இருக்கிறான் 
என்பதை தெளிவாக புரிந்துகொள்!
க்ருஷ்ணனை அனுபவி!

No comments:

Post a Comment