Tuesday, September 25, 2012

காமதேனு!


ராதேக்ருஷ்ணா!

வானுலகில் ஒரு காமதேனு உண்டு!
அது நாம் கேட்டதையெல்லாம் 
கொடுக்கும்! அது போலே தான் நம் 
வாழ்வும்! இந்த உலகின் காமதேனு 
உன் வாழ்க்கையே! 
என்ன வேண்டுமோ கேள்!

No comments:

Post a Comment