Sunday, September 23, 2012

ஒதுங்கி இருப்பது...


ராதேக்ருஷ்ணா!

சில சமயங்களில் நாம் உலக 
ஜனகங்களிடமிருந்து ஒதுங்கி 
இருப்பது நல்லதே! அப்பொழுது 
தான் உனக்கும் மற்றவரை 
புரியும்! அது போலே 
உன்னை மற்றவருக்கும் புரியும்!

No comments:

Post a Comment