Friday, September 14, 2012

காளிய நர்தன மூர்த்தி..


ராதேக்ருஷ்ணா!

நேற்று க்ருஷ்ணனின் காளிய 
நர்தன மூர்த்தியை ஊத்துக்காட்டில் 
அனுபவித்தோம்! நிஜமாகவே இவனைப் 
பார்த்தல் நிறைய பாடவேண்டும் 
என்று தோன்றுகிறது...

No comments:

Post a Comment